ஆதிராஜனின் “நினைவெல்லாம் நீயடா” படத்திற்கு இளையராஜா எழுதிய பாடலை யுவன்ஷங்கர்ராஜா பாடினார்!

இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித் ஆர் வி உதயகுமார், பி.எல.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் … Continue reading ஆதிராஜனின் “நினைவெல்லாம் நீயடா” படத்திற்கு இளையராஜா எழுதிய பாடலை யுவன்ஷங்கர்ராஜா பாடினார்!